இந்தியா
இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் கடும் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும்மேலும் படிக்க...
தமிழன் என்று சொல்வது குறுகிய நோக்கம் அல்ல- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டதுத்தை பெருமை படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்றுமேலும் படிக்க...
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஜெகதீப் தன்கருக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு கோரி அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங் என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்மேலும் படிக்க...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்குமேலும் படிக்க...
முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மோடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். அதன்பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று பரிசோதனைக்கு சென்றார்.மேலும் படிக்க...
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது- கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வேண்டும்- கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 16,906 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில் இன்று 16,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36மேலும் படிக்க...
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்துவுக்கு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- அகவை எழுபதிலும்-இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து,மேலும் படிக்க...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக்மேலும் படிக்க...
உள்கட்சி தேர்தல் பணிகள் முடிவடைந்ததும் தே.மு.தி.க.வில் பிரேமலதாவுக்கு புதிய பதவி?
தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் பணிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி உள்ளது. வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. சேலம் கிழக்கு, மாநகர் சேலம் மேற்கு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிளை கழங்களில்மேலும் படிக்க...
வேலூர் பாராளுமன்ற தொகுதியை குறி வைக்கும் பா.ஜ.க.- தேர்தல் பணிகளில் தீவிரம்
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது. இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் முன்னேற்பாடுமேலும் படிக்க...
இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்காக பிங்க் நிற பஸ்கள்
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகரமேலும் படிக்க...
வன்முறை எதிரொலி- அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர். மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமைமேலும் படிக்க...
பொதுக்குழுவில் முக்கிய சட்ட திருத்தங்கள்- நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற பதவி ரத்து
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய சட்ட திருத்தங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரம் வருமாறு:- * அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இருந்த சட்டம் ரத்துமேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்குமேலும் படிக்க...
இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – சோனியா காந்தி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று கொழும்புவில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா.அமைதிப் படையில் இந்திய இராணுவம் பங்களிப்பு
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப்மேலும் படிக்க...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள்- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலையில் இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும்மேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து
‘தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 137
- மேலும் படிக்க