இலங்கை
வடக்கிற்குள் குண்டு வாகனங்கள்: பீதியடைய வேண்டாம் – பிரிகேடியர் சுமித் அத்தபத்து
வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக சுற்றிவளைப்பில் கைதான மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பாரிய சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில்மேலும் படிக்க...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதி எம் வை எம் இர்சடீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை
கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராடத்தில் ஈடுபட்டுள்ளார். கிழக்குமாகாண ஆளுனர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இவ்வாறுமேலும் படிக்க...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும்மேலும் படிக்க...
நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் பிரஜைகள் கைது….!
அவிசாவளை – உக்வத்தை பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். 36 மற்றும் 31 வயதுகளையுடைய நைஜீரிய நாட்டைமேலும் படிக்க...
க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதரமேலும் படிக்க...
இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கடிதங்களுடன் மூவர் கைது
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும்; இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும்; உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும்மேலும் படிக்க...
தேசிய வெசாக் நோன்மதி தின நிகழ்வு
தேசிய வெசாக் நோன்மதி தினம் திட்டமிட்ட அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது. பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெசாக் வாரத்தை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியபெரும இது பற்றி பௌத்த ஆலோசனைக்குழு எதிர்வரும் சிலமேலும் படிக்க...
5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு
பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர். கடந்த 22ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , குறித்த காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும்மேலும் படிக்க...
வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!
வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறைமேலும் படிக்க...
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கை
பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கு முன்னதாக முறையான பாதுகாப்பு வழங்குவது பற்றி முப்படைத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்யை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். இதற்குமேலும் படிக்க...
குண்டுதாரிகள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு – சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடாபுபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர். எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தக் குண்டுதாரிகளுக்கும்,மேலும் படிக்க...
மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி
மினுவாங்கடெ பிரதேசத்தில் மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மினுவாங்கொடை தன்சலவத்தை என்ற காணியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பாடசாலையொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கம்பஹாவை அண்டிய பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்காகமேலும் படிக்க...
சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (01) இரவு 09.00 முதல் நாளை (02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்துமேலும் படிக்க...
உயித்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை
உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மொஸ்கோ தலை நகரிலிருந்து 52 சுற்றுலா பயணிகளே இவ்வாறு ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் இன்று காலை பண்டாரநாக்க ச்வதேசமேலும் படிக்க...
இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை?
இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கு கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன. எனினும் இந்த தொலைக்காட்சிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- …
- 405
- மேலும் படிக்க
