இலங்கை
பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியமேலும் படிக்க...
இலங்கையில் உருவாக தயாராகும் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்!
இலங்கையில் மற்றுமொரு மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய வணிக மற்றும் குடியிருப்பு கோபுரமாக நிர்மாணிக்கப்படும் இந்த கட்டடம் அடுத்த ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The One Transworks Square இன் தலைவர் ஜானகி சிறிவர்தனமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் – சி. சிவமோகன்
வடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
மகாவம்ச புனைகதைகளின் அடிப்படையிலானது சிங்களவர் வரலாறு; ஆதிக்குடிகள் சைவத் தமிழர்களே: விக்னேஸ்வரன்!
இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சொல்வது தவறு. கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரு புத்த மதகுருவால் பாலியில் எழுதப்பட்ட புனைகதைகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு வரலாறு குறித்த தவறான புரிதல் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள வரலாற்றாசிரியர்களும் மற்றவர்களும், குறிப்பாக பௌத்த மதகுருமார்கள், வரலாறாகமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து குறிப்பிடாதது துரோகம்
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது, அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’என்ற தலைப்பில், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர்மேலும் படிக்க...
முடங்கியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
முடங்கியுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது முன்னைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் கடந்த ஐ.தே.க அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தடைப்பட்ட அந்த அபிவிருத்தி பணிகளை மீண்டும்மேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை
தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதபடுத்தியதாகவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது. இதுவொரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என கடற்படை பேச்சாளர் லெப்டினண்ட கொமன்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா? – வெளியான தகவல்
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின்மேலும் படிக்க...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு
மனித உரிடையை பிரகடனப்படுத்திய நாளாக மார்கழி மாதம் 10 ஆம் திகதியை உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் இவ் வருடத்தை ‘மாற்றத்தின் ஆக்க பூர்வமான முகவர்கள்’ எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித உரிமைமேலும் படிக்க...
வடக்கில் கல்வித் தரத்தினை உயர்த்த அனைவருக்கும் அழைப்பு
வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள கல்வித் தரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும்மேலும் படிக்க...
மாற்றுத் தலைமைத்துவம் வருவதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை- சுரேஷ் பிரேமசந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமைத்துவமொன்று வருவதை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே புதிய அரசாங்கத்தால் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்மேலும் படிக்க...
“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது”
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சூரியன் எவ் எம்ன் “விழுதுகள்” நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அரசியல்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
மணற்கொள்ளையை நிறுத்துமாறு கோரி கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியின் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி, கோவில் வயல் மக்களே இன்று (சனிக்கிழமை) இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கச்சி சந்தியில் ஒன்று திரண்ட மக்கள் வீதியைமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா?
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நிஷாந்த டி சில்வா சுவிஸிற்கு தப்பிச் சென்றமை தொடர்பானமேலும் படிக்க...
அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு
த.வி புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின்மேலும் படிக்க...
வடக்கின் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பேராபத்து – அடுத்தடுத்து எச்சரிக்கை!
வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் வடக்கின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்து நிகழவுள்ளது என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாலேயே வடக்கில்மேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனின் அமோக வெற்றிக்கு ரணில் வாழ்த்து!
இங்கிலாந்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று கென்சர்வேற்றிவ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைமேலும் படிக்க...
குடியுரிமை விவகாரம்: இந்தியாவுடன் பேசவுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக சட்டத் திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்தைில் கரிசனை காட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனம் : அஜித் பி பெரேரா
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார் அத்துடன் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி தலைமைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- …
- 434
- மேலும் படிக்க
