இலங்கை
இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பாமேலும் படிக்க...
ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் – போராட்டக் காரர்களிடம் சுமந்திரன், சாணக்கியன் வலியுறுத்து
ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி இந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து இந்தியாவுடன் பேசியுள்ளதாகவும் தகவல்கள்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் – இரா.சாணக்கியன்
30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர்மேலும் படிக்க...
மஹிந்த, பசில், கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு தப்பி ஓட தடைகோரி மனுதாக்கல்
மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொதுமேலும் படிக்க...
பசில் வெளியேறுவதாக தகவல் – மத்தள விமான நிலையத்தின் அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானம்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்தத் தீர்மானத்தை இந்த வழியை பயன்படுத்திமேலும் படிக்க...
அலரிமாளிகையில் இருந்த பொருட்கள் திருடப் பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு
அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.மேலும் படிக்க...
ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்ப, எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்போது 19ஆம் திகதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான தெரிவு இடம்பெறும் என கூறினார். கட்சித்மேலும் படிக்க...
அமைச்சரவையைக் கூட்டும் ரணில் – காணொளி தொழில் நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பங்கேற்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இணையவுள்ளதாக சிங்கள் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் கப்பல்கள் மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமேலும் படிக்க...
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை நாளை பெற்றுக் கொள்ள உள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லைமேலும் படிக்க...
பிரதமர் பதவியை பெறுவதாயின் தமிழ் கட்சிகளின் ஆதரவை சுமந்திரன் பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதேமேலும் படிக்க...
இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும் கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.மேலும் படிக்க...
அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் என நம்புகின்றோம் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்தோடு இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைமேலும் படிக்க...
பிரதமர் ரணிலின் இல்லம் தீவைக்கப் பட்டமைக்கு பலர் கண்டனம்
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காமேலும் படிக்க...
போராட்டத்தின் வெற்றி : பதவி விலகிய முக்கிய அமைச்சர்கள் !
பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தியமேலும் படிக்க...
பதவியை இராஜினாமா செய்ய தயாரான ரணில், கோட்டா
ஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமேலும் படிக்க...
அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் மஹிந்த யாப்பா அபேவர்தன?
அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனமேலும் படிக்க...
மக்களால் நிராகரிக்கப் பட்ட ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மதத்தலைவர்கள் கோரிக்கை!
ஜனாதிபதி கோட்டகய ராஜபக்ஷவின் ஆணை தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி உத்தியோகபூர்வ பதவி விலகலை உடனடியாக அறிவிக்குமாறு மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி தேர்தல் நடைபெறும் வரை குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- …
- 254
- மேலும் படிக்க