இலங்கை
நியமிக்கப் படாத நாடாளு மன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு
நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்கள் நியமிக்கப்பட்டமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுதந்திரக்மேலும் படிக்க...
வியாழேந்திரன் உள்ளிட்ட நால்வரும் வழக்கில் இருந்து விடுதலை
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டு கல்லடி பாலத்தினைமேலும் படிக்க...
கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்கதொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகைபணமும்மேலும் படிக்க...
வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டம் – வேலை வாய்ப்பு வழங்குவதை துரிதப் படுத்தவும் – செல்வம் அடைக்கல நாதன்
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் தினேஸ் குணவர்த்தன விடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவசர கடிதம் ஒன்றை அனுப்பிமேலும் படிக்க...
வடக்கில் போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் -நீதி அமைச்சர்
வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும்மேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி அனைத்து அமைப்பாளர் களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று விசேட கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி அனைத்து ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில்மேலும் படிக்க...
தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருந்த ரஷ்ய விமான சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
ரஷ்ய ஏரோஃப்ளோட் (Aeroflot) ஏர்லைன்ஸின் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வணிக விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இலங்கைக்கான முதலாவது ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.45மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமானமேலும் படிக்க...
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – மைத்திரி
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளது. உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது, இலங்கைமேலும் படிக்க...
நாமல் போஷாக்கு இன்மையால் பாதிக்கப் பட்டுள்ளார் – விமலவீர திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தன்னைப் போலவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதேமேலும் படிக்க...
இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்புமேலும் படிக்க...
தொடர்ந்தும் அடக்கு முறைகளை மேற்கொண்டால், விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் – சாணக்கியன்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
பிரான்ஸ் தூதுவரும் கனேடிய உயர் ஸ்தானிகரும் ஜனாதிபதியை சந்தித்தனர்!
இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள பிரான்ஸ் தூதுவர் எரிக் லவே(ர்)து (Eric Lavertu) மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன
பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்மேலும் படிக்க...
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவதுமேலும் படிக்க...
நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரம சிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு, இந்தியமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது – மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய பேரவையை நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மேலும் படிக்க...
தவறுகளை நிவர்த்தி செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப் படும்-நாமல்
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மக்களைச் சிந்தித்து எடுக்கப்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 256
- மேலும் படிக்க