இலங்கை
தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் பணி தாமதமாகும் – அரசாங்கம்

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்று நிச்சயமாக கொண்டுவரப்படும். ஆனால், அவசரமாக இந்தச் செயல்பாடு இடம்பெறாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்தமேலும் படிக்க...
ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமர் சந்திப்பு

புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விவாதங்களுடன். ருவாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலானமேலும் படிக்க...
மனித பாவனைக்கு ஒவ்வாத 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உணவுப்மேலும் படிக்க...
இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள் 68 பேர்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில்மேலும் படிக்க...
அனைத்து உண்மைகளும் விரைவில் வெளிவரும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள வழிமுறை மற்றும் அதன் உண்மையான விவரங்கள் சில நாட்களில் வெளிப்படும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கூறுகிறார். தலைவர்கள் தங்கள் நேர்மையையும் பொறுப்பையும் மறந்து, அதிகாரத்தைப் பெறவும் பராமரிக்கவும் எவ்வளவுமேலும் படிக்க...
பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின்மேலும் படிக்க...
நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் வாகன பேரணி

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குமேலும் படிக்க...
இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வாழ்த்துகிறேன் – சவூதி அரேபிய தூதுவர்

இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார். இலங்கை குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயகமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. திருகோணமலை திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை வெகுமேலும் படிக்க...
சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம்

இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சிமேலும் படிக்க...
வரலாறு வழங்கிய வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை-ஜனாதிபதி

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 77வது சுதந்திரமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர்.மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் 3 எம்.பிகள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதற்கானமேலும் படிக்க...
அரச இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை ; சாகர காரியவசம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி உறுப்பினரை போல் பேசுகிறார். அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மக்கள் மத்தியில் பொய்யுரைக்காமல் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் எனமேலும் படிக்க...
பிரச்சினைக்கான பொறுப்பு கூறலைத் தவிர்க்கும் அரசாங்கம் எதற்கு? – ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்வது என்று அமைச்சர்கள் கேட்பார்களாயின், அவ்வாறான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் எதற்கு? போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களையும் வீதிக்கிறக்கி போராடியமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) லண்டனுக்கு பயணமாகியுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் சர்வதேச அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஏப்ரல் 21மேலும் படிக்க...
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக அனுராதபுரம் தலைமை நீதவான் காவல்துறைக்குப் பிறப்பித்த உத்தரவு
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்குமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு நாளை 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். அதன்படி, தீவு முழுவதும் சிறையிலுள்ள பொது மன்னிப்புக்கு தகுதியுடைய கைதிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைமேலும் படிக்க...
சட்டத்துக்கு மதிப்பளித்து மஹிந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் ; பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு கடிதம் அனுப்ப போவதில்லை. வெகுவிரைவில் புதிய சட்டம் இயற்றப்படும். சட்டத்துக்கு மதிப்பளித்து வீட்டை விட்டு அவர் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- …
- 439
- மேலும் படிக்க
