இலங்கை
இணைய குற்ற மையங்களில் இருந்து மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

மியான்மாரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், இன்று (18) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறைமேலும் படிக்க...
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ; ஆராய்ச்சியில் ஈடுபட தடை – ஹினிதும சுனில் செனவி

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம், சமய மற்றும்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் : ரோஹித அபேகுணவர்தன

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்க கூடாது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்டமேலும் படிக்க...
சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன் வைத்துள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை
சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயேமேலும் படிக்க...
இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா எம்.பி
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதேவேளை தமிழக முதல்வர்மேலும் படிக்க...
கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகமேலும் படிக்க...
கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா எம்.பி – யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் கௌசல்யா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ் மாநகர சபையின்மேலும் படிக்க...
இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிமேலும் படிக்க...
படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி

1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, இந்த சித்திரவதை முகாம் சம்பவத்தில் தொடர்புடையமேலும் படிக்க...
தேசபந்துவின் நீதிப்பேராணை மனு விசாரணையின்றி நிராகரிக்கப் பட்டது

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி,மேலும் படிக்க...
பேச்சுவார்த்தை தோல்வி; சுகாதார ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்தமேலும் படிக்க...
அரச தாதியர் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு முறையான பாதுகாப்பும் வசதிகளும் வழங்குதல் தொடர்பில் விசாரணை அறிக்கை வழங்குமாறு அறிவித்து சுகாதார அமைச்சின் செயலாளர் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்றுமேலும் படிக்க...
குடும்பத்தகராறில் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட பெண்

குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனியமேலும் படிக்க...
பட்டலந்தை அறிக்கையின் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிச்சயம் – நளிந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் உரையாற்றுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாகவும், என்ன நடந்தாலும் இந்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும்,மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் – இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?

பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு – புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தென்னிலங்கைமேலும் படிக்க...
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சிறப்பு அறிக்கைமேலும் படிக்க...
விலங்கு கணக்கெடுப்பு வெற்றியளித்தது – நாமல் கருணாரத்ன

விவசாய அமைச்சின் ஊடாக முதல் தடவையாகச் செயல்படுத்தப்பட்ட பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 8 மணி முதல் 08.05 வரையிலான காலப்பகுதியில் தனது வீட்டுத் தோட்டம், விவசாய காணி, புண்ணியஸ்தலங்கள், மற்றும் வேறுமேலும் படிக்க...
தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம் பதிவு

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மனைவி மற்றும் மகனிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- …
- 438
- மேலும் படிக்க

