Author: trttamilolli
ஜூலை 5 கரும்புலிகள் நாள் : விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள்
பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும்மேலும் படிக்க...
பாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்…!!
பிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை தனது வயிற்றின் இளஞ்சூட்டில் கதகதப்போடு சுமந்து காக்கும் நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்.. கல்லும், முள்ளுமான கடின பாதைகளைக் கடந்து காடு, மலைகளில் உருண்டோடி கடலில் கலக்கும் நதியென அவள் என்னுள் கலந்து விடுகிறாள்…. இந்த உலகில்மேலும் படிக்க...
சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்!
சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்தமேலும் படிக்க...
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 747
- 748
- 749
- 750
- 751
- 752
- 753
- …
- 827
- மேலும் படிக்க