Author: trttamilolli
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு,மேலும் படிக்க...
வவுனியாவில் உயிருக்கு போராடும் முன்னாள் போராளி! இருதய சத்திர சிகிச்சைக்கு உடனடியாக உதவுங்கள் [காணொளி இணைப்பு]
விவேகானந்தம் சந்திரவதனா இவர் முன்னாள் போராளி, கடந்த கால யுத்ததால் பாதிக்கப்பட்டு உடம்பின் பல பாகங்களிலும் விழுப்புண் அடைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது இருதய சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய அவசர நிலையில் உள்ளார். எட்டு வயது குழந்தையுடன் மிகவும்மேலும் படிக்க...
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்.
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்..! களத்தில் நின்று வேங்கைகள் இறுவெட்டில்… 1. போருக்குப்போகும் புலி வீரா…. 2 , அலை கடல் பீதியில்மேலும் படிக்க...
சுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு
TRT வானொலியின் சமூகப் பணி ஊடாக அமரர் குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுய தொழிலுக்கான பால்மாடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமரர்.குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி பிள்ளைகள் அனுசரணையில் திருமதி.அமிர்த வள்ளி என்பவருக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 745
- 746
- 747
- 748
- 749
- 750
- 751
- …
- 822
- மேலும் படிக்க