Author: trttamilolli
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்.
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்..! களத்தில் நின்று வேங்கைகள் இறுவெட்டில்… 1. போருக்குப்போகும் புலி வீரா…. 2 , அலை கடல் பீதியில்மேலும் படிக்க...
சுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு
TRT வானொலியின் சமூகப் பணி ஊடாக அமரர் குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுய தொழிலுக்கான பால்மாடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமரர்.குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி பிள்ளைகள் அனுசரணையில் திருமதி.அமிர்த வள்ளி என்பவருக்குமேலும் படிக்க...
போராளி மலைமகள் அக்கா எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர்.மேலும் படிக்க...
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்ததுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 750
- 751
- 752
- 753
- 754
- 755
- 756
- …
- 827
- மேலும் படிக்க