Author: trttamilolli
முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்கியது இத்தாலி!
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகை மூடப்பட்டது: ஜனநாயகத்திற்கு மற்றுமொரு அடி
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் குறித்த அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதனை அடுத்து 18 மில்லியன்மேலும் படிக்க...
மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – காங்கிரஸ்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்றின் முதலாவது, இரண்டாவது அலைகளுக்கு எதிராக மத்தியமேலும் படிக்க...
துறைமுக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 9 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச் சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில்மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல் படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகள்
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணf;கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. பொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இன்றுமேலும் படிக்க...
பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்
பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – அனன்யா மதியழகன் (Ananya) 23/06/2021
ஜேர்மனியில் Saarbrücken இல் வசிக்கும் மதியழகன் சுகன்யா தம்பதிகளின் செல்வப்புதல்வி அனன்யா மதியழகன் தனது முதலாவது பிறந்தநாளை 23ம் திகதி ஜூன் மாதம் புதன்கிழமை இன்று அன்பு அண்ணாவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனன்யாமேலும் படிக்க...
சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்திருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
அரச வேலை வாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை – ஆளுனர்
அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உயிர்ப்புள்ள தமிழ்மேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட்
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள்மேலும் படிக்க...
சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்!
சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென்;, புதிய அரசாங்கம் அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- …
- 827
- மேலும் படிக்க