Author: trttamilolli
அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு!
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்ப கோரிக்கை கொழும்பு நீதிமன்றத்தினால் நீராகரிக்கப்பட்டுள்ளது. மாவனெல்லையில் புத்தர் சில உடைப்பு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் அசாத் சாலிக்கு எதிராக விசாரணைமேலும் படிக்க...
நாட்டை மட்டுப் படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி
நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்மேலும் படிக்க...
நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – அரசாங்கம்
நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – வினோத் & மயூரி (13/09/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் லோகநாதன் ஜெயமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விநோத் அவர்களும், தாயகத்தில் அச்சுவேலியை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் சதாசிவம் ஜெயந்திமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வி மயூரி அவர்களும் கடந்த 11 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை ஜேர்மனி மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஆன் இதால்கோ
இதுவரை பரிஸ் நகர முதல்வராக அறியப்பட்ட ஆன் இதால்கோ, இன்று… 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளர். இது தொடர்பான செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்த போதும், உத்தியோகபூர்வமாக இதுவரை ஆன் இதால்கோ அறிவிக்கவில்லை. இந்நிலையில், Rouen நகருக்கு பயணம்மேலும் படிக்க...
மியான்மரில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதிமேலும் படிக்க...
ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல் படுத்துவீர்கள்?- தி.மு.க.வுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார் படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராகமேலும் படிக்க...
குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு -விரைவில் பதவியேற்பு
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, காந்தி நகரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேல்காந்திநகர்:பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரெனமேலும் படிக்க...
இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றினார்
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நாளன்று வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளார் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி. அய்மன் அல்-ஜவாஹிரிஅமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டுமேலும் படிக்க...
அகதி முகாமிலுள்ள மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை- இராதாகிருஷ்ணன்
இந்திய அகதி முகாமிலுள்ள மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். திருச்சிக்கு மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை
கிளிநொச்சி- கிருஸ்ணர் ஆலயத்தில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை நடத்தப்பட்டது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாடும் மக்களும் விடுபட வேண்டுமென்ற நோக்கத்தில் கிளிநொச்சி அருள்மிகு கிருஸ்ணர் ஆலயத்தில் யாக சாந்தி பூசை நடத்தப்பட்டுள்ளது. இன்றுமேலும் படிக்க...
சிறைக்கைதிகள் தொடர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கும் அபாயம்?
நாட்டில் தடுப்பு காவலிலுள்ள சிறைக்கைதிகளில் பலர், தொடர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற விபரீத நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு குறித்த அமைப்புமேலும் படிக்க...
தலிபான்களின் புதிய ஆட்சியில் வெளிநாட்டுக்கு முதல் முறையாக பயணித்த பயணிகள் விமானம்!
தலிபான்களின் புதிய ஆட்சியில். காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக பயணிகள் விமானம் பயணித்துள்ளது. கட்டார் எயார்வேய்ஸ் விமானம் மூலம் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) அழைத்து வரப்பட்டனர். நேற்று பிற்பகல் கட்டாரிலிருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள்மேலும் படிக்க...
வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்குமேலும் படிக்க...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்குமேலும் படிக்க...
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த !!
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்துள்ளது. மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின்மேலும் படிக்க...
சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்
மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக படுகொலைசெய்யப்பட்ட சிலர் கலந்துகொண்டு இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- …
- 829
- மேலும் படிக்க