Main Menu

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares