Day: September 11, 2025
உலகின் பணக்காரர் பட்டியலில் லேரி எலிசன் : எலான் மஸ்க்கை முந்தினார்

ஒரேக்கிள் (Oracle) நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (Larry Ellison), உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் குறியீட்டின் படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட எலிசனின் நிகர மதிப்பு உயர்ந்துள்ளது.மேலும் படிக்க...
பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ்மேலும் படிக்க...
கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப்மேலும் படிக்க...
பஸ் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் திட்டம் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதார மாதத்துடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவு பற்றிய aigov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் என்றும் , பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார்மேலும் படிக்க...
உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனைமேலும் படிக்க...
மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள்மேலும் படிக்க...
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இடம்பெற்றிருந்தது. பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், திருமதி கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால்மேலும் படிக்க...

