Main Menu

50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.குணேஸ் நித்தியானந்தன் (20/09/2020)

தாயகத்தில் ஆறுகால் மடம் ஆனைக்கோட்டையை சேர்ந்த ஜேர்மனி Saarbrücken இல் வசிக்கும் திரு.குணேஸ் நித்தியானந்தன் அவர்கள் தனது 50வது பிறந்தநாளை 20ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

50 வது பிறந்தநாளை கொண்டாடும் குணேஸ் நித்தியானந்தன் அவர்களை அன்பு அம்மா லோகநாயகி, அன்பு மனைவி ரமணி, பிள்ளைகள் செனித்தா, இராகுலன் மருமகன் துவாகரன், பேரன் ஆதி
தாயகத்தில் வட்டக்கச்சியில் வசிக்கும் அன்பு மாமி தேவி, ஜேர்மனி சார்புறுக்கனில் வசிக்கும் அண்ணா ரமேஷ், அண்ணி யோகலட்சுமி, பெறா மக்கள் அனியா, மீரா , சரண், லண்டனில் வசிக்கும் செல்வன் பாமினி மச்சாள் குடும்பம், கனடாவில் வசிக்கும் சுரேஷ் நிலானி மச்சாள் குடும்பம், சுவிஸில் வசிக்கும் மைத்துனர் குணதாஸ் அர்ச்சனா குடும்பம், மற்றும் லண்டனில் வசிக்கும் பெறாமக்கள் செந்தூரன், அபர்ணா, அஸ்விதா , அட்சயா, கனடாவில் வசிக்கும் பெறாமக்கள் ரஸ்னி , விஸ்ணுகா, சுவிஸில் வசிக்கும் மருமக்கள் அவனீஸ் , அஸ்விகா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் குணேஸ் நித்தியானந்தன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் அன்பு நண்பர் திரு திருமதி.பாஸ்கரன் சாந்தி (Saarbrücken) குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...