Day: September 20, 2020
உலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)
அகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித் தந்ததே ஐ.நாவும் திங்களாம் புரட்டாதி இருபத்தியொன்றை ! சமாதானமும் அகிம்சையும் சர்வ தேசமெங்கும் மலரவும் தீவிரவாதமும் போர்களும் தூர விலகிப்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 271 (20/09/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலர் மரணம்: ஒருவர் கைது
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலரின் மரணம் தொடர்பாக, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த கில்ஹெர்ம் வில்லியம் வான் நியூடெஜெம் என்ற 34 வயதுடையவர் மீது கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 58 வயதான மொஹமட்-அஸ்லிம் ஜாபிஸ் கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
கொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி, மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்டமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் என கூறப்படுகிறது. மனிதர்களுக்கு பரிசோதிக்கும்மேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற திலீபன்மேலும் படிக்க...
விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்
விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும்மேலும் படிக்க...
50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.குணேஸ் நித்தியானந்தன் (20/09/2020)
தாயகத்தில் ஆறுகால் மடம் ஆனைக்கோட்டையை சேர்ந்த ஜேர்மனி Saarbrücken இல் வசிக்கும் திரு.குணேஸ் நித்தியானந்தன் அவர்கள் தனது 50வது பிறந்தநாளை 20ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். 50 வது பிறந்தநாளை கொண்டாடும் குணேஸ் நித்தியானந்தன் அவர்களை அன்புமேலும் படிக்க...