Main Menu

4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019

தமிழ் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும் TRT தமிழ் ஒலி வானொலி அனுசரணையுடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடாத்தும் 4வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28,29ம் திகதிகளில் (சனி,ஞாயிறு) நடைபெறவுள்ளது என்பதை பேருவகையுடன் அறியத்தருகின்றோம்.
மேலதிக விபரங்கள் கீழே…

பகிரவும்...