Day: December 18, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 325 (18/12/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரான்சை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக்மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர்மேலும் படிக்க...
சீனா போருக்கு தயாராகின்றது என்ற ராகுலின் கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
சீனா போருக்கு தயாராகி வருகின்றபோதும் இந்த அச்சுறுத்தலை இந்திய அரசாங்கம் புறக்கணிக்க முயற்சிக்கின்றது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100 நாளை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
மக்கள் போராட்ட ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் போராட்டம்
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுப்பு. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்குக் கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை,பயங்கரவாதச் தடைச் சட்டதைமேலும் படிக்க...
போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் மாணவர்கள் சிக்கியுள்ளமை வேதனை அளிக்கின்றது-இராதாகிருஷ்ணன்
போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என மலையக மக்கள் முன்னணயின் தலைவர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பொகவந்தலாவ சர்வதேச சாலம் முன்பள்ளி பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ஃபிஃபா உலகக் கிண்ணம் : மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது குரோஷியா
கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. இப்போட்டி ஆரம்பமாகி 7வது நிமிடத்தில் குரோஷியாவின் ஜோஸ்கோ க்வார்டியோல் கோல் அடிக்க, மொராக்கோவின் அக்ரஃப் டாரி 9வதுமேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா
இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னதாக விருந்தினர்களைமேலும் படிக்க...
31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. திலகமணி தவமணிநாயகம் (18/12/2022)
தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த திருமதி திலகமணி தவமணிநாயகம் அவர்களின் 31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 18ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிறுக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில், அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே),மேலும் படிக்க...