Day: August 19, 2020
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நல்லையா முருகையா (19/08/2020)
தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்மேலும் படிக்க...