Day: August 7, 2020
எமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த
இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
லெபனானுக்கு 33 மில்லியன் யூரோக்களை விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
பெய்ரூட்டில் உள்ள அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் 33 மில்லியன் யூரோக்களை லெபனானுக்கு விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தேவை என்ன என்பதை மதிப்பீடு செய்த பின்னர் புனரமைப்புக்கு கூடுதல் நிதி திரட்டமேலும் படிக்க...
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்துமேலும் படிக்க...
அமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை
டிக்டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த இரு செயலிகளுக்குமான தடை 45 நாட்களில் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் இரண்டு சீன செயலிகளும்மேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்?
ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ்மேலும் படிக்க...
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 112 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர்களில் IX-1344 என்றமேலும் படிக்க...
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்மேலும் படிக்க...
66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி! – முழு விபரம்
நடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். முக்கியமாக, ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்
தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று 7ம் திகதி ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு மனைவி இராசமணி அன்பு பிள்ளைகள்மேலும் படிக்க...
தேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் இவ்வாறு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இவ்விடயம்மேலும் படிக்க...
ரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணியால் கட்டி போராட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார்மேலும் படிக்க...
2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள்
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்… 01. யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிஅங்கஜன் ராமநாதன் –மேலும் படிக்க...
ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 ஆசனங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகின்றன. அந்தவகையில் கூட்டணி கட்சிகளானமேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றிய சோமாலியாவின் மனித நேய ஆர்வலர் மரணம்
சோமாலியாவில் 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரிலும், தனது சேவைகளால் மக்களைக் கவர்ந்து, சோமாலியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஹாவா அப்தி மரணம் அடைந்தார். வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் உருக்குலைந்து போன ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மனித நேய ஆர்வலராக வலம்மேலும் படிக்க...
சீனாவில் கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தவறான சிறை வாசத்துக்கு பின்னர் கைதி விடுதலை
சீனாவில் கொலை வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைதுமேலும் படிக்க...
இரண்டாமாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றார். கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 62 ஆயிரத்து 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் – அமெரிக்கா நம்பிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில்கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. அத்தோடு, தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்கா மேலும்மேலும் படிக்க...
உயர் கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்!
புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்திருந்தம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் காணொளி காட்சி மூலம்மேலும் படிக்க...
வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145மேலும் படிக்க...