Main Menu

31ம்நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். தம்பிப்பிள்ளை குணரத்தினம் (09/05/2022)

தாயகத்தில் ஆணைகோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும்
ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 9 ஆம் திகதி மே மாதம் திங்கட் கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப் படுகிறது.

இன்று 31 ஆம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அன்பு மனைவி பரமேஸ்வரி, அன்பு மகன் ஹரிபவித்திரன், அன்பு மகள் பவஹரனி மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.

இன்று 31 வது ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அமரர் தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய TRT யில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவருமே இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் la courneuve ல் வசிக்கும் அன்பு நண்பர் சன்முகநாதன், ராஜலோசனா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...