Day: May 9, 2022
ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல இடங்களில் போராட்டம்
நாட்டில் ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, காலி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேநேரம், களுத்துறை, பதுளை உள்ளிட்ட இடங்களில் வைத்தியசாலைமேலும் படிக்க...
முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர்
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் வழிமறிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்தமேலும் படிக்க...
அலரிமாளிகை ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் திட்டமா? – அமைச்சர் தயாசிறி ஜயசேகர
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள்மேலும் படிக்க...
31ம்நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். தம்பிப்பிள்ளை குணரத்தினம் (09/05/2022)
தாயகத்தில் ஆணைகோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 9 ஆம் திகதி மே மாதம் திங்கட் கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப் படுகிறது. இன்றுமேலும் படிக்க...
சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதி
சவூதி அரேபியா மன்னர் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சாத் (வயது 86) ஆவார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டுமேலும் படிக்க...
போர் குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்
உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று பார்வையிட்டார். ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின்மேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார்
சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (10ந்தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார்.மேலும் படிக்க...
ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடம்- ஆய்வில் தகவல்
கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள் தந்தை வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய் வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர். ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புமேலும் படிக்க...
இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி!
இலங்கை மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார். சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால்மேலும் படிக்க...
பதவி விலகுவாரா மஹிந்த – இன்று முக்கிய அறிவிப்பு?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்றமேலும் படிக்க...
நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து விவாதிப்பதற்கான திகதி இன்று அறிவிப்பு!
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமேலும் படிக்க...