Main Menu

31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) 08/05/2021

தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் பிரான்ஸ் (La Courneuve) வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 08ம் திகதி மே மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அமரர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலி மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் இணைந்து கொள்கின்றனர் அன்னாரின் அன்பு மனைவி மகேஸ்வரி, அன்பு பிள்ளைகள் சசிகலா, சசிதரன், வளர்மதி, அன்பு மருமக்கள் வசந்தன், ராஜரூபி(ரூபி) இளங்கோவன் மற்றும் அன்பு சகோதர சகோதரிகள் கமலவேணி ,யோகம்மா (இலங்கை), மங்கயற்கரசி (இலங்கை) நாகலட்சுமி (சுவிஸ்), கேதிஸ்வரராசா (லண்டன்), புவனேஸ்வரி(இலங்கை) அன்பு மைத்துனர்மார் மகேந்திரன் (சுவிஸ்), யோகலிங்கம் (சுவிஸ்) இராசேந்திரன் (பிரான்ஸ்), அகிலேஸ்வரி(ஈஸ்வரி இலங்கை), பாலச்சந்திரன் (பிரான்ஸ்) கனகேஸ்வரி (சுவிஸ்), குலேந்திரன்(ராசன்) (பிரான்ஸ்) தேவேந்திரன் (பிரான்ஸ்) மற்றும் பேரப்பிள்ளைகள்
விக்ரன், விவியன், விறம்யா, சன்ஜய், றித்திக், பிரவின், அபிஷா இவர்களுடன் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோர்.

அமரர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலி மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் திரு திருமதி சோமசுந்தரம் குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி

பகிரவும்...