Day: May 8, 2021
8 மே நினைவு கூரலில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்
இரண்டாம் உலகப் போரில், ஆக்கிரமிப்பு நாசிப்படைகளின் மீது நேசப்படைகள் வெற்றி பெற்ற நாளான 8 மே 1945 இன் 76வது நினைவு நாளை இன்று எமானுவல் மக்ரோன் மரியாதை செய்து வணக்கம் செய்துள்ளார். இந்த அசாதாரண சூழ்நிலையிலும், மலர்வணக்கத்துடன் ஜனாதிபதி இன்றுமேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.75 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.83 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்மேலும் படிக்க...
இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை- தமிழக அரசு அறிவிப்பு
திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. * தமிழகத்தில் 2 நாட்களுக்கு, 24 மணி நேரமும் பேருந்துகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்குமேலும் படிக்க...
இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? – சாணக்கியன் கேள்வி!
இதுவாரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் 239 கொரோனா தொற்றாளர்கள் – நால்வர் உயிரிழப்பு
மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இவர்களில் மட்டக்களப்பு சுகாதார பிரிவைச் சேர்ந்த 15 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய பரிசோதனை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்துமேலும் படிக்க...
யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம்மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) 08/05/2021
தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் பிரான்ஸ் (La Courneuve) வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 08ம் திகதி மே மாதம் சனிக்கிழமைமேலும் படிக்க...