Day: September 12, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதேமேலும் படிக்க...
வவுனியா வெடுக்குநாறி மலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேடமேலும் படிக்க...
சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத் தசநாயக்க எம்.பி.தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பதுளையில் சனிக்கிழமை(12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்மேலும் படிக்க...
பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்திப்பு

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இருமேலும் படிக்க...
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது. உலக சந்தையின் முக்கிய எண்ணெய் விலை குறியீடான ப்ரென்ட் (Brent) ரக கச்சாமேலும் படிக்க...
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமைமேலும் படிக்க...
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

நாட்டில் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அவசர காலங்களில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக 2 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மனிதநேய உதவிப் பொருட்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன. பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின்மேலும் படிக்க...
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது. அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றமேலும் படிக்க...
10வது & 8வது பிறந்த நாள் வாழ்த்து – அரோன் & கைலாஷ் (12/09/2026)

தாயகத்தில் கிளிநொச்சியிலும் தற்போது பிரான்சிலும் வசித்து வரும் பரந்தாமன் -ஜெனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அரோன் தனது 10வது பிறந்த நாளையும் ,ஹரி பிரசாத் -காயத்திரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கைலாஷ் தனது 08வது பிறந்த நாளை தம்பி விக்னேஷ் உடன் இணைந்துமேலும் படிக்க...


