Day: July 8, 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றங்களை இன்றுமேலும் படிக்க...
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் ஈராக்கின் புனித நகரமான நஜஃபில் இன்று ஆரம்பமாகியுள்ளதாக தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசுமுறை மற்றும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகளைத்மேலும் படிக்க...
“தமிழக ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை” – அமைச்சர் விஸ்வநாதன்

“தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆளுநரும், முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுக்கின்றனர். விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்,” என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இடம்மேலும் படிக்க...
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குமேலும் படிக்க...
நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில், இன்று (08) காலை, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கிச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால்மேலும் படிக்க...
சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் 16-வது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டினாவிடம் தனது அணி 3-2 என்ற கணக்கில் பரபரப்பான முறையில் தோல்வியடைந்தபோது, இனவெறிக்கு எதிரான ஃபிஃபாவின் சைகையைச் செய்ததற்காக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹசனுக்கு (Hossam Hassan )மேலும் படிக்க...
சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்கமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு

கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6மேலும் படிக்க...
