Day: July 4, 2026
நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, நாடு முழுவதும் 58,810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன்,மேலும் படிக்க...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் 27 பேர் சிக்கினர்

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு கடல் பரப்பை உள்ளடக்கியதாக கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
லோக் பவனில் புகார் தரலாம்: மக்களுக்கு ஆளுநர் அழைப்பு

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம். அதை தமிழக அரசிடம் தெரிவித்து நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிகு ராம்ஜி இடாதே வாழ்க்கை வரலாறு குறித்த ‘சமரசமேலும் படிக்க...
தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு

குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகரிடம் திமுக, அதிமுக சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்மேலும் படிக்க...
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரிட்டனில் ஈரான் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய இரண்டு ருமேனியர்களுக்கு லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஈரான் இன்டர்நேஷனல் (Iran International) என்ற பாரசீக மொழி தொலைக்காட்சியில் பணியாற்றிய பத்திரிகையாளர்மேலும் படிக்க...
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள்மேலும் படிக்க...
மத்திய சிலிக்கு அண்மையாக நிலநடுக்கம்

மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டதுடன், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்துமேலும் படிக்க...
சப்ரகமுவ பல்கலையின் புதிய மருத்துவபீட வளாகம் திறப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு இன்று (4) கையளிக்கப்பட்டது. நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்த புதிய மருத்துவபீடமேலும் படிக்க...
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றுஅலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இத்தூதுக்குழுவினர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துமேலும் படிக்க...

