Day: July 3, 2026
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தவெகவில் இணைந்தனர்

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் என 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எஸ்எம். ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தவெகவில்மேலும் படிக்க...
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி

தான் பிறந்து வளர்ந்த நாட்டைத் தனது குழந்தைகளுக்குக் காண்பிக்கும் நோக்குடன் இளவரசர் ஹரி அடுத்த வாரம் பிரிட்டனுக்குத் திரும்பவுள்ளார். அதன்படி, மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளுடன் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தை வந்தடைவார்கள்மேலும் படிக்க...
பிரான்ஸுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சுகீஸ்வர குணரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரான்ஸ் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராகவும், யுனெஸ்கோவுக்கான (UNESCO) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள சுகீஸ்வர குணரத்ன, நேற்று (02) பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். தூதரக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை மற்றும்மேலும் படிக்க...
பாராளுமன்ற முன்னாள் பிரதம உரைபெயர்ப்பாளர் எம்.கே.ராகுலன் காலமானார்

ஓய்வு பெற்ற பாராளுமன்ற பிரதம சமகால உரைபெயர்ப்பாளரும் ஓய்வு பெற்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே.ராகுலன் தனது 81ஆவது வயதில் புதன்கிழமை (01) காலமானார். நீண்டகாலம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு அவர் ஆற்றிய சேவைக்காக கடந்த ஆண்டு வாழ்நாள் சேவை விருதுமேலும் படிக்க...
ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “தனது தங்கை” எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 35ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சிற்றூந்து உற்பத்தி ஆலை ஒன்று ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ளது,இதனை இந்தியாவுக்கு சென்றுள்ள ஜப்பானியமேலும் படிக்க...
ரகித, சரித் உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்று (3) மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றதாக கூறப்படும்மேலும் படிக்க...
உலகின் சிறந்த சுற்றுலா தீவு நாடாக இலங்கை முதலிடம்

2026 ஆம் ஆண்டில் உலகளாவிய சுற்றுலா குறித்த கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது; அதன்படி, உலகின் மிகவும் புகழ்பெற்ற தீவுச் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இயற்கை அழகு, கலாச்சாரச் செழுமை, பல்லுயிர் வளம், பயணிகளின் அனுபவம்மேலும் படிக்க...
யோஷித ராஜபக்ஷவின் பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரானமேலும் படிக்க...
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானியமேலும் படிக்க...
