Day: May 27, 2026
பௌத்த சாசன சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கோரிக்கை

பௌத்த மதத்தின் நீண்டகாலப் பாதுகாப்பானது தர்மம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த துறவிகள் மத்தியில் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுக்குமேலும் படிக்க...
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர்மேலும் படிக்க...
தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்-காக தனி நீதிமன்றம்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக்மேலும் படிக்க...
தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க விஜய், மோடியிடம் கோரிக்கை

இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தீ – இரண்டு சிறுவர்கள் பலி

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இன்று (27) பிற்பகல் அளவில் குறித்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அதில் வௌியான நச்சுப் புகையினால் விடுதியின் அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம்மேலும் படிக்க...
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்குமேலும் படிக்க...
ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்குக: நிர்மலா சீதாராமனிடம் விஜய் வேண்டுகோள்

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியைமேலும் படிக்க...
தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மேகேதாட்டு வரை: மோடியிடம் விஜய் முன்வைத்த கோரிக்கைகள்

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு

காசாவில் செவ்வாய்க்கிழமை (26) நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதுங்கியிருந்த கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டதாக ஷின் பெட் (Shin Bet)மேலும் படிக்க...
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத் தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை வழங்க மறுத்து,மேலும் படிக்க...
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் சம்மதித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்குமேலும் படிக்க...
2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறையானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2026 மே மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கடந்துள்ளது. 2025 இல் பதிவு செய்யப்பட்ட சாதனைப் படைத்த செயல்திறனைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், அண்மைய சவால்கள்மேலும் படிக்க...
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கையின் ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து இன்று தீர்மானிக்கும் IMF செயற்குழு

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுக் கூட்டம் இன்று (27) கூடுகிறது. இந்த மீளாய்வு IMF செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்குமேலும் படிக்க...
