Day: May 24, 2026
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்திய-சாலையில் அனுமதி

தமிழக சிரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபைமேலும் படிக்க...
தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி,மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொடுக்கும் தெரிவாகும் என ஈரானின் ஆன்மீகத் தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார். ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா (Quetta ) நகரில் இன்று (24) ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் மூன்று எல்லைப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர் என்றும், அவர்கள்மேலும் படிக்க...
சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினி மயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

புழல் மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்துமேலும் படிக்க...
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல்

: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயதுமேலும் படிக்க...
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்மேலும் படிக்க...
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான நாடாளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் வழங்கப்படவில்லை என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள்மேலும் படிக்க...
சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். அதன்படி, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர்மேலும் படிக்க...
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (23) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய ஒருங்கிணைப்பு அலுவலகத் திறப்புமேலும் படிக்க...

