Day: April 17, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்குமேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் காரணமாக ஏற்பட்டமேலும் படிக்க...
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்

மூத்த அரசியல்வாதியான பீட்டர் மாண்டல்சன் பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்ததாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை வொஷிங்டனுக்கான தூதராக நியமித்த விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரிமேலும் படிக்க...
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலமானது தற்போதுள்ள பிராந்தியப் பங்கீட்டை மாற்றாமல் நாடாளுமன்றத்தில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இதன்மூலம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும், இது நேரடியான 50 சதவீத உயர்வு என்று தமிழக பாரதியமேலும் படிக்க...
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். 2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகள், ஜனாதிபதி விசாரணைமேலும் படிக்க...
நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், அரசிற்குச் சொந்தமான நிலக்கரி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதன்மேலும் படிக்க...
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்றைய தினம் அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணிமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர்கள் சங்கம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்

வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம்மேலும் படிக்க...
