Day: April 15, 2026
இலங்கையில் சிங்களவர்-களிடையே தமிழ் மொழி அறிவும், தமிழர்களி-டையே சிங்கள மொழி அறிவும் அதிகரிப்பு

இலங்கையில் மலையகத் தமிழரிடையே சிங்கள மொழியறிவு அதிகரித்துள்ள அதேவேளை சிங்களவரிடையேயும் தமிழ் மொழி அறிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றம் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில்,மேலும் படிக்க...
மேற்கு ஆசியா போர் எதிரொலி – இந்தியாவில் 25 இலட்சம் பேர் வறுமையை சந்திக்கும் அபாயம்

போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் என்பதை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்மேலும் படிக்க...
ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையிலான வார்த்தைப் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மீது மீண்டும் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஈரான்மேலும் படிக்க...
பிரிட்டனில் முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்

பிரிட்டனில் உள்ள இரண்டு முக்கிய ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், AA மற்றும் BSM, “டிரிப் பிரைசிங்” (Drip Pricing) எனப்படும் தவறான கட்டண முறையை பயன்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது Competition and Markets Authority (CMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்த்து 80,000க்கும் மேற்பட்ட பயிற்சிமேலும் படிக்க...
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரான் தனது வெளியுறவுக் கொள்கையிலோ அல்லது மூலோபாய நிலைப்பாட்டிலோ எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் அமெரிக்கா புதிய முற்றுகைகளைத் தீவிரப்படுத்துவதன்மேலும் படிக்க...
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை

தொகுதி மறுவரையால் தமிழகத்தில் 39ல் இருந்து 59 ஆக எம்பிக்களின் எண்ணிக்கை உயரத்தான் போகிறது. குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிமேலும் படிக்க...
அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், இன்றுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா

புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது. மகா விகாரவங்சிகமேலும் படிக்க...
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட மல்வத்து தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போது மகாநாயக்கமேலும் படிக்க...

