Day: January 19, 2025
காசாவில் யுத்த நிறுத்தம் – வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் – குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர்

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றதுமேலும் படிக்க...
“சீமானுடைய புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: “அப்போது நான் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்தமேலும் படிக்க...
‘பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி’ – திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து : சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளு மன்றத்துக்கு கொண்டு வருவேன் – ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19)மேலும் படிக்க...
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தப் போகிறது? – ஐக்கிய மக்கள் சக்தி

மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியமைக்கு அரசாங்கம் எவ்வாறு நன்றிக்கடனை செலுத்தும் என்பதை எதிர்வரும் சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தெரிய வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் – விமல் வீரவன்ச

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்படாது. மத கொள்கையற்ற வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி,மேலும் படிக்க...
ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பு – அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக டொனால்ட டிரம்ப் நாளை பதவியேற்கிறார். இதனைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்மேலும் படிக்க...
நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்மேலும் படிக்க...
அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை அடித்துக் கொன்ற அயலவர்

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில்மேலும் படிக்க...
மகா கும்பமேளாவில் தீ விபத்து – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கம் எனும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆன்மீக திருவிழா தான் பூரண கும்பமேளா. ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தமேலும் படிக்க...
நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 70க்கும் அதிகமானவர்கள் பலி

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறிய விபத்தில் 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை அது வெடித்துசிதறியுள்ளது. 60,000 லீட்டர் எரிபொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் தலைநகரைமேலும் படிக்க...
ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய உள்ளவர்களின் விபரங்கள் வெளியாகின

ஹமாஸ் அமைப்பினால் விடுதலை செய்யப்படவுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் வெளியிட்டுள்ள விபரங்களின் படி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இளையவர்களும்முதியவர்கள் சிலரும் விடுதலைசெய்யப்படவுள்ளனர். இவர்களின் படங்களை இஸ்ரேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளில் பிறந்து 9 மாதத்தில்மேலும் படிக்க...
இலங்கை – சீன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் விசேட தெளிவுப்படுத்தலும் இவ்வாரம் இடம்பெறவுள்ளன. குறிப்பாக சீன விஜயத்தின் போது இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட பாரவூர்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வலான மத்தியமேலும் படிக்க...
ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் ; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...