Day: November 5, 2024
முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை உறுதி
2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபையில் தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி சாந்த பிரேமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்மேலும் படிக்க...
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95 ஆவது இடம்
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை 95 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கையுடன் ஈரான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் சுட்டெண்ணில் 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமைமேலும் படிக்க...
குறைக்கப்பட்ட பாதுகாப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு சந்திரிக்கா கடிதம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமது கணவரைப் போல, மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தம்மையும் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம்மேலும் படிக்க...
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்மேலும் படிக்க...
கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
இந்து கோயில் மீது காலிஸ்தான் பிரிவினைவாத குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது பிரிவினைவாத குழுவினர் நேற்று தாக்குதல்மேலும் படிக்க...
அமெரிக்க தேர்தலின் நேர்மைக்கு ரஸ்யாவினால் பெரும் ஆபத்து – புலனாய்வு அமைப்புகள்
ரஸ்யாவே அமெரிக்க தேர்தலிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க தேர்தலின் நேர்மை தன்மைக்கு ரஸ்யாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளன. ரஸ்யாவுடன் தொடர்புடையவர்கள் தேர்தலின் பாரம்பரியத்திற்கு குறைமதிப்பீட்டினைமேலும் படிக்க...
இந்தியாவின் அதிகார வலிமை மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்தியா டுடே ஒவ்வொரு ஆண்டும் ஆளுமை மிக்க அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியா அதிகார வலிமை மிக்க 20 அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் அரசியலில்மேலும் படிக்க...
டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மேலும் படிக்க...
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்குமேலும் படிக்க...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பு- ஜனாதிபதி அநுர
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஒரு குறிப்பிட்ட தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தவில்லை – டில்வின் சில்வா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத்மேலும் படிக்க...