Day: March 21, 2024
வெடுக்கு நாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனமேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது – பிரதமர்
போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிதிரண்ட போது தமது உயிரை பணயம் வைத்து அதனை பாதுகாக்க செயற்பட்டவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்மேலும் படிக்க...
சாட் நாட்டில் மோதல்களால் 42 பேர் பலி
ஆபிரிக்க நாடான ‘சாட்’டில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களால் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. சாட்டின் கிழக்குப் பிராந்தியத்தித்திலுள்ள குவாதை மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திலேகுவே எனும் கிராமத்தின் பெரும்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறமேலும் படிக்க...
வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா : பாராளுமன்றம் அங்கீகாரம்
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவோங் இராஜினாமா செய்துள்ளார். அவரின் இராஜினாமாவை அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. 53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே ஜனாதிபதியாக பதவி வகித்தார். நேற்று நடைபெற்ற, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்த பின் 69 ரோஹிங்யா அகதிகள் மீட்பு
ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த பின்னர், 69 பேரை இந்தோனேஷிய அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்துக்கு அருகில், நேற்று புதன்கிழமை இப்படகு கவிழ்ந்ததையடுத்து, மீட்புக்குழுக்கள் விரைந்தன. இந்நிலையில், 69 ரோஹிங்யா அகதிகள் மீட்கப்பட்டனர் எனமேலும் படிக்க...
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது “பொய்” – ராகுல் காந்தி கண்டனம்!
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் வங்கி கணக்குகளை முடக்கியது அக்கட்சிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின்மேலும் படிக்க...
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழி நடாத்துகின்றார்கள் – யாழில் சட்டத்தரணி மனு தாக்கல்
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணிமேலும் படிக்க...
இலங்கையில் வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு
வாய் புற்றுநோய் பாதிப்பினால் தினசரி 3 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. வெற்றிலை , புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது. வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார கொள்கை பலனளிக்க ஆரம்பித்துள்ளது – சர்வதேச நாணயநிதியம்
இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியான 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...