Day: March 4, 2024
காசாவில் உடனடி யுத்த நிறுத்தம் – அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் வேண்டுகோள்
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களைதணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் உடனடியுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அன்டனி அல்பெனிசும் அன்வர் இப்ராஹிமும்மேலும் படிக்க...
சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார்; முதலமைச்சர்
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரை ஏற்புடையதாக இல்லை என்று கூறிமேலும் படிக்க...
கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டுமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக மாறும் இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாக பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைமேலும் படிக்க...
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மின்சாரம் உரம்போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கிமேலும் படிக்க...
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் ; தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைப்பு
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு மேலும் படிக்க...