Day: August 1, 2023
1வது பிறந்தநாள் வாழ்த்து – மார்சியன் ஆடாம்(ADAM) 01/08/2023
பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் மார்சியன் (Marzian) மரியல்லா (Marella) தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஆடாம்(ADAM) செல்லம் தனது முதலாவது பிறந்தநாளை 1ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று 1வது பிறந்தநாளைமேலும் படிக்க...
ஜொந்தாம் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
ஜொந்தாம் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Isbergues (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள நகர்ப்பகுதி ஒன்றில் மோதல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஜொந்தாமினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதுமேலும் படிக்க...
குறைந்த விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகள் விற்பனை
கோடைகால பயணச்சிட்டைகளை இதுவரை முன்பதிவு செய்யாதவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியினை SNCF அறிவித்துள்ளது. இன்று ஜூலை 31 மற்றும் நாளை ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் குறைந்த விலையில் தொடருந்து பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. €29 –மேலும் படிக்க...
2 வருடங்களுக்கு பிறகு தலிபானுடன் அமெரிக்கா முதல் முறையாக பேச்சுவார்த்தை
2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது. இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. குறிப்பாக மத ரீதியானமேலும் படிக்க...
அமெரிக்காவில் யூத பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்
அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமேலும் படிக்க...
ஆந்திராவில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
மியான்மரில் அவசர நிலை நீடிப்பு- தேர்தலை ஒத்தி வைப்பதாக ராணுவம் தகவல்
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் படிக்க...
சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்கு உட்படுத்த ஆளுநர் பணிப்பு
வடமாகாண சுகாதார சேவைகள் துறையை மீளாய்வுக்கு உட்படுத்தி வினைத்திறனுடன் செயற்பட வைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சாள்ஸ் பணித்துள்ளார். வட மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், சுகாதாரமேலும் படிக்க...
வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்தில் 100 பேர் வரை பயணித்துள்ளதுடன்மேலும் படிக்க...
காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி
காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்துமேலும் படிக்க...
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியூஸ் ரேடியோவிற்கு தெரிவித்தார்.மேலும் படிக்க...