Main Menu

மகாராஷ்டிரா விபத்தில் தமிழர்கள் 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவு சாலையின் 3-ம் கட்ட கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...