Day: December 17, 2022
நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன.மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
காகித பற்றுச்சீட்டுக்களுக்கு தடை?
பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் காகிதத்திலான பற்றுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு தடை கொண்டுவரப்பட உள்ளது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட உள்ளது. காகிதத்திலான பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்களாகவோ, மின்னஞ்சலாகவோ கட்டண பட்டியலை அனுப்பிமேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை! – உக்ரேன் ஜனாதிபதி
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை எனவும், அவரது முயற்சிகள் பலனளிக்காது எனவும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “இம்மானுவல் மக்ரோன் விளாடிமிர் புட்டினை (இரஷ்ய ஜனாதிபதி) சந்திக்கும் போது அவர் வேறு மாதிரி மாறிவிடுகிறார்.மேலும் படிக்க...
கொங்கோவில் வெள்ளத்தால் பேரழிவு : குறைந்தது 169 பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 169 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம்மேலும் படிக்க...
ம.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம்- துரை வைகோ பங்கேற்பு
ம.தி.மு.க. மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், தலைமைக்கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாமேலும் படிக்க...
நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர்- விசாரணையில் தகவல்
மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
முல்லையில் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
மாற்றுத்திறனாளிகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்கள், இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது பிரச்சினைகள்மேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டமேலும் படிக்க...
தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு
ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரியமேலும் படிக்க...