Day: November 20, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 321 (20/11/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மலேசிய பாராளுமன்ற தேர்தலில் இழுபறி- யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
மலேசிய பாராளுமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை பிரதமர் சாப்ரி யாகூப் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி 222 இடங்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றுமேலும் படிக்க...
தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்
தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிடம் இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை அடுத்துமேலும் படிக்க...
துரித உணவின் விலை உயர்வால் நன்மை
சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சிறுவர்கள் அதனை பயன்படுத்துவது குறைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். துரித உணவுப் பாவனை குறைவடைந்துள்ள நிலையில், நீரிழிவு போன்ற தொற்றாதமேலும் படிக்க...
நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் – ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு!
நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமேலும் படிக்க...
உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்கு சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும் – கலையரசன்
மரணித்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்துகின்ற அந்தக் கடமையைச் செய்கின்ற சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த காலத்தில் இருந்தாற்போல் ஒரு அடக்குமுறையான நிலைமை தற்போது இல்லாதுவிட்டாலும், இதே நிலைமை தொடர்ச்சியாக நிலவ வேண்டும் என தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...