Day: November 10, 2022
கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் துருப்புகளுக்கு ரஷ்யா உத்தரவு!
கடந்த பெப்ரவரியில் ஆக்கிரமித்த பின்னர் கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரான உக்ரைனிய நகரமான கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் இராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் இந்த முடிவை அறிவித்தனர், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தமேலும் படிக்க...
உடல்பாகத்தில் செயற்கை மூக்கு உருவாக்கி மருத்துவத் துறையினர் சாதனை
உடல்பாகத்தில் இருந்து செயற்கையாக மூக்கு ஒன்றை உருவாக்கி, அதை இளைஞன் ஒருவருக்கு பொருத்தி பிரெஞ்சு மருத்துவத்துறையினர் சாதனை படைத்துள்ளனர். உலகத்தில் முதல்தடவையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இளைஞன் ஒருவருக்கு புற்று நோய் காரணமாக அவரது மூக்கு அகற்றப்பட்டது.மேலும் படிக்க...
மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 9 இந்தியர்கள் பலி
மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்டத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில்மேலும் படிக்க...
தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை- மைதானத்தை சுற்றி ஓடியபோது சுருண்டு விழுந்த மாணவன் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தமேலும் படிக்க...
சுற்றுலா வீசா மூலம் செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்!
சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டுமேலும் படிக்க...
இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில்மேலும் படிக்க...
இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் – நிமல் ஜி புஞ்சிஹேவா
இலங்கையில் இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல்செய்யவேண்டிய தேவையுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால்மேலும் படிக்க...
“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ்மேலும் படிக்க...