Day: July 19, 2022
ரணிலோ, டலஸோ எந்த உறுதி மொழியையும் இதுவரை வழங்கவில்லை – ஸ்ரீதரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று மாலை 5மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதன் பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தீர்மானம் எட்டப்படும் என்றும்மேலும் படிக்க...
75-வது சுதந்திர தினத்தில் புதிய முயற்சி
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை ஜே.ஆர்-7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து, ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. இது குறித்தமேலும் படிக்க...
இயக்குனர் மணி ரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம்மேலும் படிக்க...
புதிய ஜனாதிபதித் தெரிவு நாளை- மூன்று வேட்பாளர்கள் களத்தில்!
நாளைய தினம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பிற்கு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இன்று நாடாளுமன்றில் பரிந்துரைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் புதிய ஜனாதிபதிமேலும் படிக்க...
அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்
இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுடன் இணைந்து விசேட காணொளியொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...
உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது – ஐ.நா. தகவல்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்டமேலும் படிக்க...
ஏலத்திற்கு வரும் ஹிட்லரின் கைக்கடிகாரம்
அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த “தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில்மேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 2 பேர் நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குமேலும் படிக்க...
இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் கடும் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும்மேலும் படிக்க...
ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு
ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகாநந்த கொடிதுவக்கினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்மேலும் படிக்க...
கடந்த 18 நாட்களில் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஜூன் மற்றும் மே மாதத்தை விட சற்று அதிகமாகும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தமேலும் படிக்க...
கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்றமேலும் படிக்க...