Day: July 5, 2022
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொலை
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பிரான்சின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. Tarbes (Hautes-Pyrénées) எனும் சிறு கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் அருகருகே உள்ள இரு வேறு இடங்களில்மேலும் படிக்க...
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில்மேலும் படிக்க...
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு- வாலிபர் கைது
அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் 246-வது சுதந்திர தின விழா இந்திய நேரப்படி நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது.மேலும் படிக்க...
வயது முதிர்வால் பதவி விலகல்?: போப் பிரான்சிஸ் பதில்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 85 வயதாகும் போப் பிரான்சிஸ் வயது மூப்புமேலும் படிக்க...
மும்பையில் பலத்த மழை- பல இடங்களில் வெள்ளம் தேங்கியது
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழைமேலும் படிக்க...
இலங்கை அத்துமீறலை கண்டிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறைமுக சிறையில்மேலும் படிக்க...
நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்
நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரநெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துமேலும் படிக்க...
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள்மேலும் படிக்க...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கமல் குணரத்ன ஆஜர்
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி இன்றுமேலும் படிக்க...