Day: April 28, 2022
ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் பிரபல நடிகை
ரஜினியின் 169-வது படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினி – தலைவர் 169ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்சன் இதற்குமுன் கோலமாவு கோகிலா, டாக்டர்,மேலும் படிக்க...
நாமலுக்கு எதிரான 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம்மேலும் படிக்க...
சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியது கொழும்பு காலிமுகத்திடல்!
கொழும்பு – காலிமுகத்திடல் சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயிரம் தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, சில தொழிற்சங்கங்கள் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள கோட்டாமேலும் படிக்க...
விரைவில் புதிய பிரதமர் அறிவிப்பு? – பெண் பிரதமரை எதிர்பார்க்கும் பிரான்ஸ் மக்கள்
இம்மானுவல் மக்ரோன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் தமது புதிய பிரதமரை அவர் அறிவிக்க உள்ளார். Édouard Philippe மற்றும் Jean Castex இனைத் தொடர்ந்து புதிய பிரமர் வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளார். புதிய பிரதமருக்கான தேர்வு பட்டியலில்மேலும் படிக்க...
மக்ரோனின் திட்டங்கள் – மக்களின் ஆதரவும் எதிர்ப்பும்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அறிவித்திருந்த ஓய்வூதிய வயதெல்லை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இம்மானுவல் மக்ரோன், 62 வயதாக உள்ள ஓவ்யூதிய வயதை 65 ஆக அதிகரிப்பதாகவும் – ஆசிரியர்களுக்குமேலும் படிக்க...
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் தடைசெய்யப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது,மேலும் படிக்க...
உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை!
உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ எனமேலும் படிக்க...
ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது: தமிழகத்தில் காவி பெரியது, வலியது- தமிழிசை சவுந்தரராஜன்
சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் கவர்னருக்கு கொடுப்பதில்லை கவர்னர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதும் மாற்றுக்கருத்து இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவை பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.தமிழ்வழிக்கல்விமேலும் படிக்க...
பேரறிவாளினின் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளினின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேரறிவாளனின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
இலங்கையர்கள், நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக அறிவித்தது இலங்கை மத்திய வங்கி!
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இத்தகைய நன்கொடைகள் மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குமேலும் படிக்க...
ரம்புக்கனை விவகாரம் – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர்மேலும் படிக்க...
மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!
விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் நெல் அறுவடை 45 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும்மேலும் படிக்க...