Day: April 21, 2022
ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம்
நேற்று இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான மரீன் லு பென் மற்றும் இம்மானுவல் மக்ரோன் ஆகிய இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டனர். அதையத்து அவர்களது வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. Elabe poll நிறுவனம்மேலும் படிக்க...
மக்ரோன் மற்றும் மரீன் லு பென் நேரடி விவாதம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். மிக குறுகிய நேரத்தில் இருவரும் தங்களின் வாக்குறுதிகளையும்,மேலும் படிக்க...
மக்ரோன் – மரீன் லு பென் விவாதம்! – பார்வையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி
நேற்று இரவு இடம்பெற்ற இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சியை குறைவான அளவு மக்களே பார்வையிட்டுள்ளனர். TF1 மற்றும் France 2 தொலைக்காட்சிகளூடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நேரடி விவாதத்தை 15.6 மில்லியன் பேர் நேரடியாக பார்வையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை
தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்சன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம்மேலும் படிக்க...
தமிழக கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல்- அதிமுக புகார்
திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்குமேலும் படிக்க...
மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா- ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு
ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாட்களுக்கு மேலாகமேலும் படிக்க...
சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளைமேலும் படிக்க...
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல இடங்களிலும் போராட்டம்!
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்தறை, மஹியங்கனை, மொனராகலை, நொச்சியாகம மற்றும் காலி ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பலாங்கொடைமேலும் படிக்க...
விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என புதிய அமைச்சர்களுக்கு தேரர் எச்சரிக்கை!
புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் உட்பட அமைச்சரவைமேலும் படிக்க...
அமைச்சர்கள் மூவரே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...