Day: March 6, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 313 (06/03/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவகங்களுக்கு கொலை மிரட்டல்
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவங்களுக்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளன. உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆகிரமிப்பை அடுத்தே இந்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன. அநாமதேய மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரிசில்மேலும் படிக்க...
மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யாவும் உக்ரைனும் தீர்மானம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடிமேலும் படிக்க...
இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்
இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள்மேலும் படிக்க...
ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளது- ஆன்டனி பிளிங்கன்
ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இதுமேலும் படிக்க...
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் – வாசுதேவ!
எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சு பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவங்ச ஆகியோர் நீக்கப்பட்டதன்மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் – ஹக்கீம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவசரமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
ஓரணியில் ஒன்று பட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர் காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன்
தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரானமேலும் படிக்க...