Main Menu

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் – வாசுதேவ!

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவங்ச ஆகியோர் நீக்கப்பட்டதன் பின்னணில் அவர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...