Day: February 28, 2022
ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி வெளியேற அறிவுறுத்தல்
இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மாணவர்கள், சுற்றுலாப்பணிகள், தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளவர்கள் போன்ற அனைவரும் அவர்களுக்கு கிடைக்கும் விமான சேவைகளை பயன்படுத்தி உடனடியாகமேலும் படிக்க...
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார். ‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியை நாங்கள் மூடுகிறோம்’ என்றுமேலும் படிக்க...
உக்ரைன்- ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சு வார்த்தை ஆரம்பம்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஷிய எல்லையில் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவதுமேலும் படிக்க...
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் – மாவை சேனாதிராஜா
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதேமேலும் படிக்க...
வவுனியாவில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப்போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்ப்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் காலை 8.30 மணிக்கு வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியிலும் பின்னர் இலுப்பையடி உட்பட நகரின் சிலபகுதிகள், செட்டிகுளம்மேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் குண்டர்களும், ரவுடிகளும் சுதந்திரமாக திரிகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி
இன்றைக்கு கள்ள ஓட்டுபோட்டு தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறதே தவிர ஜனநாயக முறைப்படி வெற்றி பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகமேலும் படிக்க...
ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது
அமைதி பேச்சுவார்த்தைக்காக ரஷிய குழு ஏற்கனவே பெலாரஸ் சென்றுள்ள நிலையில், உக்ரைன் குழுவினரும் பெலாரஸ் சென்றடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில்மேலும் படிக்க...