Day: February 23, 2022
ஜெயலலிதா சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் அமர செய்வோம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை
மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில், வேறு எந்தக் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் நம் அம்மா என ஓபிஎஸ் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்சென்னை:அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனப் பேரணி
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள லோலாப் பள்ளத்தாக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருசன் மற்றும் தெரியன்மேலும் படிக்க...
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 அதிகாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ரொஹிஞ்சா இனத்தினர்மேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!
உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத்மேலும் படிக்க...
மோடியுடன் விவாதம் நடத்த தயார் என இம்ரான் கான் அறிவிப்பு!
பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுக்காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்மேலும் படிக்க...
30 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கு கொரோனா பிரதான காரணம் அல்ல – ஹேமந்த ஹேரத்
கொரோனா தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு கொரோனா தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துமேலும் படிக்க...
அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக விசாரணை இடம் பெறுகின்றது – நீதி அமைச்சர்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்கட்சியில் இருப்பதாக குறிப்பிட்டார்.மேலும் படிக்க...