Day: January 15, 2022
கொரோனாத் தொற்று – 14.380 வகுப்புகள் மூடல்
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பித்த இரண்டு வாரங்களிற்குள், பெருமளவான மாணவர்கள் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். 331.715 மாணவர்களிற்குத் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரத்தில் இது 75.000 ஆக இருந்துள்ளது. பல மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 14.380மேலும் படிக்க...
அரச ரகசியங்களை வெளியிட்டதாக டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டு!
அரச ரகசியங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிளாஸ் ஹ்ஜோர்ட் ஃபிரடெரிக்சென், குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், அவர் எந்த விதமான தகவல்களை கசியவிட்டார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் டென்மார்க்கிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்மேலும் படிக்க...
புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின்மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்யவும் முடியும் – பிலிப்பைன்ஸ்
கிராம அதிகாரிகளை வீடு வீடாக சென்று அனைத்து குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலையை பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளியிடவுள்ளது. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவேன் என்று ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே கடந்த வாரம்மேலும் படிக்க...
நோய்வாய்பட்ட ஜெர்மன் சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ
கொரோனா பரவல் அதிகரிப்பால் எதிர்காலத்தில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழும் என்று பெர்லின் நகர கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லின் மாநகரில் அமைந்துள்ளது புஸ்டெப்ளூம்-கிரண்ட்சூல் தனியார் பள்ளி. இதில் படிக்கும் 7 வயது மாணவன் ஜோசுவா மார்டினாஞ்செலி, நுரையீரல்மேலும் படிக்க...
டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.660 கோடியை தாண்டியது
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 680 கோடிக்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. 12, 13-ந் தேதிகளில் சென்னை மண்டலத்தில் ரூ.70.54 கோடிக்கும் மது விற்பனை ஆனது. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கலுக்குமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி – பிரதமர் – காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் – பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். அத்துடன் இந்தமேலும் படிக்க...
அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமையாகி விட்டனர் – அமைச்சர் டலஸ்
அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என மக்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட திஹாகொட பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலையின் காணொளியையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்தினத்தையொட்டி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகமேலும் படிக்க...
கடந்த ஆண்டு மட்டும் 1,400 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்ட மதியவங்கி !
2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், பணம் அச்சடிக்கும்மேலும் படிக்க...